ஒரு மானுட கர்மாவிற்கு, அதன் கர்ம வினைப்படி நிகழும் பலாபலன்கள் பன்னிரு இராசிகளில் நிற்கும் கிரகங்களின் நிலையை பொறுத்தே அமைகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை இந்த கிரகங்களே எந்த ஒரு நிகழ்வையும் தீர்மானிக்கின்றன.
முக்கியமாக ஜெனன இயல்பு, கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், திருமணம், புத்திர பாக்யம், ஆரோக்கியம், பொருளாதார நிலை, குடும்பத்தாரின் நிலை, சுகம், சந்தோஷம், துக்கம், வெளிநாட்டு வேலை, வாகனம், சொத்து, உடன் பிறந்தோர், தாய், தகப்பன், மூதாதையர்கள், பூர்வீகம், குலதெய்வத்தின் அருள், குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம், பூர்வீகச்சொத்து என அனைத்திற்கும் பன்னிரு பாவகங்களையும், அதில் நிற்கும் கிரகங்களின் நிலை வைத்து பலன்கள் தெளிவாக கூறப்படும்.

ஒருவருடைய ஜாதகம் மிக துல்லியமாக கணிக்கப்பட்டிருப்பின் அந்த ஜாதகருக்கு கொடுக்கும் பலன்கள் மிகச் சரியானதாக இருக்கும்.
கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.
- ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
- ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
- பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்
maneesmdu63@gmail.com


You must be logged in to post a comment.