ஜாதகம் சிறப்பு பார்வை
எங்களை பின் தொடர/அழைக்க
கீழே உள்ள படிவத்தில் பொது வினவலைப் பூர்த்தி செய்ய நீங்கள் எங்களிடம் பேச வேண்டும் என்றால், அதே வேலை நாளில் உங்களை மீண்டும் அழைப்போம்.
“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று முன்னோர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள். கடல் கடந்து வெளிநாடு சென்றாவது பணம் சம்பாதி என்பது பொருள். இப்படி வெளிநாட்டுக்கு சென்று பணம் சம்பாதிக்கும். . . . .
ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பது இல்லை, சூழ்நிலை கடனாளியாக்கி விடுகின்றது. ஒரு சிலர் வசதி இருந்தாலும் ஏதாவது கடன் வாங்கியிருப்பார்கள். அவரவர் ஜெனன ஜாதகத்தில் கடன் பற்றிய பிரச்சனையும், . . . . .
குழந்தை பெற்றால் தான் ஒரு பெண் முழுமையடைகிறாள். தன் வம்சம் தளைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதருடைய ஆசையும் ஆர்வமுமாக இருக்கும். பல தம்பதியினருக்கு புத்திர பாக்யம். . . . .
காதல், காதல் திருமணம் என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதரணமான விஷயம் ஆகி விட்டது. காதலில் வெற்றி பெற்று திருமணமாகி சந்தோஷமாக வாழ்க்கை நடத்துபவர்கள் பலர், அதே போல் காதல் திருமணம். . . . .
திருமண பந்தம் என்பது வாழ்வில் ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான நிகழ்வு ஆகும். வாழ்க்கைத் துணையால் பெறும் இன்பம் எத்தகையது, அவர் நல்லவரா, பண்புள்ளவரா, படித்தவரா, பாசாங்கு செய்பவரா, குணக்கேடு . . . . .
“மனமிருந்தால் மார்க்கம் உண்டு” ஆனால் இன்று சிறிய பிரச்சனை என்றாலும் கௌரவத்திற்காக காவல்துறை, நீதிமன்றம், அடிதடி என்று சென்று விடுகிறார்கள். சொத்து பிரச்சனை, குடும்பப் பிரச்சனை, இப்படி . . . . .