வேலை மற்றும் தொழில்

Rs.500.00

“கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்”

ஒரு மானுட கர்மாவிற்கு, அதன் கர்ம வினைப்படி நிகழும் பலாபலன்கள், பன்னிரு ராசிகளில் கிரகங்கள் நிற்கும் நிலையைப் பொருத்தே அமைகிறது. ஒருவர் பிறந்தது முதல் மரணம் வரை இடையில் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வையும் பாவகங்களில் நிற்கும் கிரகங்களே தீர்மானிக்கின்றன.

ஒருவரின் ஜெனன ஜாதக அமைப்பின்படி அவருக்கு என்ன தொழில் (அல்லது) வேலை அமையும், எத்துறையில் ராசி, யோகம் உண்டு என்று ஆராய்ந்து கூறுவது இதன் பங்கு ஆகும்.

 

 

 

 

 

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

  • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
  • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
  • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

maneesmdu63@gmail.com