குழலினிது யாழினிது என்பர் – மக்கள்தம்
மழலைச் சொல் கேளாதவர்
புத்திரம் இல்லாதவன் “புத்” என்ற நரகத்தில் விழுவான் என்பது தர்ம சாஸ்திரம். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் பலர் உள்ளனர். குழந்தை பெற்றால் தான் ஓரு பெண் முழுமையடைகிறாள். தன் வம்சம் தளைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதருடைய ஆசையும் ஆர்வமுமாக இருக்கும்.
இருப்பினும் பல்வேறு காரணங்களால் பல தம்பதியினருக்கு புத்திர பாக்யம் கிட்டுவதில்லை. புத்திர சந்தானம், புத்திர பாக்யம், புத்திர பேறு, புத்திர பிராப்தி போன்ற வம்ச வாரிசுக்குண்டான ஆண் சந்ததி பற்றி ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அளவு கடந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
எந்த ஜாதகத்திலும் “ பூர்வ புண்ணிய பலன்” நன்றாக இருக்க வேண்டும். இந்த பூர்வ புண்ணிய பலன் இருந்தால் தான் புத்திர பலன் இருக்கும்.
ஓரு சிலருக்கு காலாகாலத்தில் புத்திர பேறு ஏற்பட்டு விடுகிறது. சிலருக்கு காலங்கடந்து ஏற்படுகிறது. சிலருக்கும் புத்திர பேறு இல்லை.
தங்களின் ஜெனன ஜாதகம் கொண்டு இவற்றினை அறிந்து பரிகாரம் தேவைப்பட்டால் கூறப்படும்.
பரிகாரம் தேவைப்பட்டால் எளிய முறையில் தாங்களே கோவில்களுக்குச் சென்று பரிகாரம் செய்து கொள்ளுமாறு கூறப்படும்.
தத்துபுத்திரன்
ஜாதக அமைப்புபடி புத்திர பாக்கியம் இல்லாத நபருக்கு தத்துபுத்திரத்திற்கான அமைப்பு உள்ளதா என்பதனை தங்களின் ஜெனன ஜாதகம் மற்றும் பிரசன்னம் மூலம் பார்த்து கூறப்படும்.
கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.
- கணவன் , மனைவி இருவர் ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் தெளிவாக அனுப்பவும்.
- திருமணம் ஆன தேதி, நேரம், ஊர் இவைகளை அனுப்பவும்.
- ஜாதகம் இல்லையென்றால் போனில் தொடர்பு கொண்டு விபரம் கேட்டுக்கொள்ளவும்.
maneesmdu63@gmail.com
You must be logged in to post a comment.