கோர்ட் வழக்கு வெற்றி

Rs.500.00

எந்த ஓரு பிரச்சனையையும் பேசித் தீர்க்கலாம். பேசித் தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் இல்லை.

“மனமிருந்தால் மார்க்கம் உண்டு”

ஆனால் இன்று சிறிய பிரச்சனை என்றாலும் கௌரவத்திற்காக காவல்துறை, நீதிமன்றம், அடிதடி என்று சென்று விடுகிறார்கள். சொத்து பிரச்சனை, கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை, இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகள் மூலம் நிறைய பேர் வழக்குகளில் மாட்டிக் கொண்டு மன அமைதியையும், பொருளாதாரத்தையும் இழக்கின்றார்கள்.

அவரவர் ஜெனன ஜாதகத்தின் மூலமும், பிரசன்னத்தின் மூலமும், வழக்கு வெற்றி பெறுமா என்பதனையும், வெற்றி பெற உண்டான எளிய பரிகார வழிகளையும் கூறுகின்றோம்.

 

 

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

  • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
  • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
  • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

maneesmdu63@gmail.com