இன்றைய கால கட்டத்தில் ஏதாவது ஓரு வழியில் பெரும்பாலனோர் கடன் பெற்று விடுகிறார்கள்.
சிலர் தகுதிக்கு மீறி கடன் பெற்று வட்டி மேல் வட்டி கட்டி மீளமுடியாமல் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றார்கள். சிலர் குடும்பம் நடத்தவே கடன் வாங்கி கஷ்டப்படுகிறார்கள். கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் – இலங்கை வேந்தன் -என கம்பர் இராமயணத்தில் உவமையாக கூறியிருக்கிறார்.
ஓருவர் எப்போதும் கடனாளியாக இருப்பது இல்லை, சூழ்நிலை கடனாளியாக்கி விடுகின்றது. ஓரு சிலர் வசதி இருந்தாலும் ஏதாவது கடன் வாங்கியிருப்பார்கள். அவரவர் ஜெனன ஜாதகத்தில் கடன் பற்றிய பிரச்சனையும், தீர்வும் ஆய்வு செய்து பலன் கொடுக்கப்படும்.
மேலும் எதிரிகள் தரும் தொல்லையால் பலர் மன அமைதியிழந்து இருப்பார்கள், இவர்களுக்கும் ஜெனன ஜாதகத்தினை ஆய்வு செய்து பரிகாரம் தீர்வு கூறப்படும். ஜெனன ஜாதகத்தின் அடிப்படையிலும், கோட்சார கிரகங்களின் சஞ்சாரத்தினாலும் ஏற்படும் ஓரு சில நோய்களை கண்டறிந்து அதற்கான எளிய முறையில் பரிகாரத் தீர்வு கூறப்படும்.
கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.
- ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
- ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
- பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்
maneesmdu63@gmail.com
You must be logged in to post a comment.